அக்டோபர் 7-13
யாக்கோபு 3-5
பாட்டு 58; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுள் தருகிற ஞானத்தைச் செயலில் காட்டுங்கள்”: (10 நிமி.)
யாக் 3:17—கடவுள் தருகிற ஞானம் சுத்தமானதாக, சமாதானம் பண்ணுவதாக இருக்கிறது (cl பக். 221-222 பாரா. 9-10)
யாக் 3:17—கடவுள் தருகிற ஞானம் நியாயமானதாக, கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக இருக்கிறது (cl பக். 223-224 பாரா 12; பக். 224-225 பாரா. 14-15)
யாக் 3:17—கடவுள் தருகிற ஞானம் பாரபட்சம் இல்லாததாக, வெளிவேஷம் போடாததாக இருக்கிறது (cl பக். 226-227 பாரா. 18-19)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யாக் 4:5—எந்த வேதவசனத்தை யாக்கோபு இங்கே மேற்கோள் காட்டுகிறார்? (w08 11/15 பக். 20 பாரா 6)
யாக் 4:11, 12—“சகோதரனுக்கு விரோதமாகப் பேசுகிறவன்” எப்படி “சட்டத்துக்கு விரோதமாகப் பேசுகிறான்”? (w97 11/15 பக். 20-21 பாரா 8)
யாக்கோபு 3 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாக் 3:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். குரல் வேறுபாடு என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 10-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w10-E 9/1 பக். 23-24—பொருள்: பாவங்களை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும், யாரிடம்? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 16
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 135; ஜெபம்