பொருளடக்கம்
ஜூலை 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.
படிப்பு இதழ்
செப்டம்பர் 2-8, 2013
“இவையெல்லாம் எப்போது நடக்கும்?”
பக்கம் 3 • பாடல்கள்: 128, 101
செப்டம்பர் 9-15, 2013
“இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
பக்கம் 9 • பாடல்கள்: 30, 109
செப்டம்பர் 16-22, 2013
சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
பக்கம் 15 • பாடல்கள்: 108, 117
செப்டம்பர் 23-29, 2013
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”
பக்கம் 20 • பாடல்கள்: 107, 116
படிப்புக் கட்டுரைகள்
▪ “இவையெல்லாம் எப்போது நடக்கும்?”
▪ “இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
இந்தக் கட்டுரைகள் மத்தேயு 24, 25 அதிகாரங்களின் சில பகுதிகளை விளக்குகின்றன. கடைசி நாட்கள் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களும் கோதுமை-களைகள் பற்றிய உவமையும் நடந்தேறும் காலத்தைக் குறித்த நம் புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இவை தெளிவாக்குகின்றன. இதனால், நாம் ஒவ்வொருவரும் எப்படி பயனடையலாம் என்றும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன.
▪ சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
▪ “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”
பலருக்கு அற்புதமாய் உணவளிக்கும்போதும் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆன்மீக உணவை அளிக்கும்போதும் இயேசு ஒரே முறையைத்தான் பின்பற்றினார்: சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்தார். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீக உணவை அளிக்க இயேசு பயன்படுத்திய சிலரைப் பற்றி முதல் கட்டுரை விளக்குகிறது. இரண்டாவது கட்டுரை ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கிறது: இன்று ஆன்மீக உணவை அளிக்க இயேசு பயன்படுத்தும் அந்தச் சிலர் யார்?
அட்டைப்படம்: ருவாண்டாவில், ருண்டாவிலுள்ள புகிம்பாவில் வீட்டுக்கு வீடு ஊழியம்
ருவாண்டா
இந்நாட்டிலுள்ள சாட்சிகளில் நான்கில் ஒருவர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மற்றவர்களோ ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள்
சாட்சிகள்
22,734
பைபிள் படிப்புகள்
52,123
2012-ல் நினைவு நாளுக்கு வந்திருந்தோர்
69,582