பொருளடக்கம்
ஜூன் 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஆகஸ்ட் 1-7, 2011
எல்லாருக்கும் தேவையான நற்செய்தி
பக்கம் 7
பாட்டு எண்கள்: 47, 10
ஆகஸ்ட் 8-14, 2011
கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்
பக்கம் 11
பாட்டு எண்கள்: 18, 51
ஆகஸ்ட் 15-21, 2011
‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’
பக்கம் 20
பாட்டு எண்கள்: 42, 25
ஆகஸ்ட் 22-28, 2011
‘உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களை மதியுங்கள்’
பக்கம் 24
பாட்டு எண்கள்: 22, 53
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 7-15
ரோமர் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுல் ‘நற்செய்தியின்’ ஓர் அம்சத்தைப் பற்றிச் சொன்னார்; அது பாவமுள்ள மனிதர்களுக்குத் தேவைப்படும் ஒன்று. அது என்ன? ‘நற்செய்தியின்’ அந்த அம்சத்திலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடையலாம்? இந்த இரண்டு கட்டுரைகளும், இயேசுவின் பலியையும் அதன் மூலம் கடவுள் காட்டியிருக்கும் அன்பையும் இன்னுமதிகமாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்; அவற்றின் மீது உங்களுக்கு உள்ள மதிப்பையும் அதிகரிக்கும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 20-28
கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பாக்கியத்திற்கு மூப்பர்கள் எவ்வாறு இன்னுமதிக நன்றியுணர்வைக் காட்டலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும். சபையார் எந்தெந்த வழிகளில் மூப்பர்களுக்கு மிகுந்த மதிப்பு மரியாதை காட்டலாம் என்பதையும் விளக்கும்.
இதர கட்டுரைகள்
3 இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?
16 ஆபிரகாமிடம் ஒட்டகங்கள் இருந்தது உண்மையா?
18 ‘சுருள்களை எடுத்துக்கொண்டு வா’