பொருளடக்கம்
டிசம்பர் 15, 2009
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
பிப்ரவரி 1-7, 2010
உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்
பக்கம் 11
பாட்டு எண்கள்: 45, 97
பிப்ரவரி 8-14, 2010
துன்ப காலங்களில் சந்தோஷம் காத்திடுங்கள்
பக்கம் 15
பாட்டு எண்கள்: 75, 74
பிப்ரவரி 15-21, 2010
மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி
பக்கம் 20
பாட்டு எண்கள்: 109, 5
பிப்ரவரி 22-28, 2010
ஒருபோதும் ஒழியாத அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
பக்கம் 24
பாட்டு எண்கள்: 3, 50
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 11-19
ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எனக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தை வெளிக்காட்ட முடியும். அதை நாம் எப்படிச் செய்யலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விவரிக்கும். துன்ப காலங்களிலும் நாம் எப்படிச் சந்தோஷமாய் இருக்க முடியும் என்பதும்கூடக் கலந்தாலோசிக்கப்படும்.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 20-24
இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு பைபிள் அத்தாட்சி அளிக்கிறது. தம்முடைய பெயரின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கவும், தம்முடைய பேரரசாட்சியைச் சரியென நிரூபிக்கவும், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்யவுமே யெகோவா தமது மகனைப் பூமிக்கு அனுப்பினார். இந்த உண்மைகளை நாம் மற்றவர்களிடம் அறிவிக்க வேண்டும்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 24-28
யெகோவா மீதும் இயேசு மீதும் நாம் எப்படி அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? அன்பு எப்படி எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்? அன்பு ஒருபோதும் ஒழியாது என நாம் எந்த அர்த்தத்தில் சொல்கிறோம்? 2010-க்கான வருடாந்தர வசனத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கட்டுரை இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.
இதர கட்டுரைகள்:
பக்கம் 3
‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?
பக்கம் 4
சேவை செய்யுங்கள்—மும்முரமாக! மகிழ்ச்சியாக!!
பக்கம் 8
பக்கம் 29
2009 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
பக்கம் 32