பாடல் 160
மீட்பர் வந்தாரே!
1. யெ-கோ-வா-வை போற்-று-வோம்
உள்-ளம் பொங்-க-வே
தந்-தை தந்-தார் தங்-க ம-க-னை!
அன்-பின் சின்-ன-மாய்
ஏ-சு பி-றந்-தா-ரே!
(பல்லவி)
வா-னில் தூ-தர்-கள்
வாழ்த்-தி கொண்-டா-ட
மீட்-பர் வந்-தா-ரே
நல்-ல செய்-தி-யை
எங்-கெங்-கும் சொல்-வோம்
ஏ-சு க்றிஸ்-து-வே
வ-ழி, சத்-யம், வாழ்-வு
2. அன்-பு வெள்-ளம் பாய்ந்-தோ-டும்
ஏ-சு ஆட்-சி-யில்
கண்-ணீர் வெள்-ளம் இல்-லா-மல் போ-கும்
வாழ்-வோம் என்-று-மே
ஆள்-வார் என்-றென்-று-மே
(பல்லவி)
வா-னில் தூ-தர்-கள்
வாழ்த்-தி கொண்-டா-ட
மீட்-பர் வந்-தா-ரே
நல்-ல செய்-தி-யை
எங்-கெங்-கும் சொல்-வோம்
ஏ-சு க்றிஸ்-து-வே
வ-ழி, சத்-யம், வாழ்-வு
(பல்லவி)
வா-னில் தூ-தர்-கள்
வாழ்த்-தி கொண்-டா-ட
மீட்-பர் வந்-தா-ரே
நல்-ல செய்-தி-யை
எங்-கெங்-கும் சொல்-வோம்
ஏ-சு க்றிஸ்-து-வே
வ-ழி, சத்-யம், வாழ்-வு
(பாருங்கள்: மத். 24:14; யோவா. 8:12; 14:6; ஏசா. 32:1; 61:2.)