பாடல் 159
யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
1. வான் எங்-கும் ஆ-ளும் யெ-கோ-வா,
மாண்-பில் ம-கா இ-றை-வா!
நான் தி-னம் ஏங்-கி-டும் தே-வா,
என் வாழ்க்-கை-யே நீர் அல்-ல-வா?
பே-ரண்-டம் பிரம்-மாண்-டம் கண்-டேன்
பே-ரு-ல-கின் த-லை-வா!
தூ-சி-யைப் போல் உள்-ள என்-னை
நீர் பார்க்-க நான் யார் இ-றை-வா?
(பல்லவி)
யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே
ஒ-ரு பா-டல் செய்-தே-னே.
என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,
ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,
ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.
2. நான் வி-டும் மூச்-சி-னில் கூ-ட
தே-வன் உம் பேர் பு-கழ்-வேன்.
ஊ-ரெங்-கும் நான் உம்-மைப் போற்-றி
ஓர் கா-வி-யம் நான் வ-ரை-வேன்.
வாழ்-வி-னில் வே-றென்-ன வேண்-டும்
நான் உம்-மை சே-விக்-கி-றேன்.
ஆழ்-க-டல் நான் தி-னம் தாண்-ட
உம் பே-ரன்-பை யா-சிக்-கி-றேன்.
(பல்லவி)
யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே
ஒ-ரு பா-டல் செய்-தே-னே.
என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,
ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,
ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.
3. தீச்-சு-டர் பூக்-க-ளும் விண்-ணில்,
பூச்-ச-ர-மாய் தொங்-கு-தே.
தேய்-பி-றை வெண்-ணி-லா அங்-கே,
ஓர் ஓ-வி-ய-மாய் செல்-லு-தே.
ஆ-கா-யம் பூ-மி-யில் எங்-கும்
ஞா-னத்-தை நான் காண்-கின்-றேன்.
மா-பெ-ரும் ஆற்-ற-லே உம்-மை
நான் போற்-றி-யே வாழ்ந்-தி-டு-வேன்.
(பல்லவி)
யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே
ஒ-ரு பா-டல் செய்-தே-னே.
என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,
ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,
ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.
(பாருங்கள்: சங். 96:1-10; 148:3, 7.)