நம்முடைய அழகான பூமியும்
அதனிடமாக மனிதனின் உத்தரவாதமும்:
அதன் அழகைக் காத்துக்கொள்வது, அதை அவன் செய்யவில்லை.
அவன் தாவரங்களையும் விலங்குகளையும் கவனித்துக்கொள்வது, அதை அவன் செய்யவில்லை.
அதை நீதியான பிள்ளைகளால் நிரப்புவது, அதை அவன் செய்யவில்லை.
அவனுடைய அயலகத்தாரில் அன்புகூருவது, அதை அவன் செய்யவில்லை.
அதைப் படைத்தவரில் அன்புகூருவது, அதை அவன் செய்யவில்லை.
அதனிடமாகத் தனக்கு இருக்கும் உத்தரவாதத்தில் மனிதவர்க்கம் தவறிவிட்டிருக்க, தனிப்பட்டவர்களாக நாம் அதற்கும் அதைப் படைத்தவருக்கும் போற்றுதலைக் காண்பிப்போமா?