உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 14:1

இணைவசனங்கள்

  • +நீதி 24:3; 31:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2011, பக். 9

    11/15/2004, பக். 26

    3/15/1997, பக். 14

    விழித்தெழு!,

    1/8/1991, பக். 9-10

நீதிமொழிகள் 14:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 26-27

நீதிமொழிகள் 14:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 27

நீதிமொழிகள் 14:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 27

நீதிமொழிகள் 14:5

இணைவசனங்கள்

  • +நீதி 6:16, 19; 19:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 27-28

நீதிமொழிகள் 14:6

இணைவசனங்கள்

  • +நீதி 18:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 28-29

நீதிமொழிகள் 14:7

இணைவசனங்கள்

  • +நீதி 13:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 29

நீதிமொழிகள் 14:8

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.”

இணைவசனங்கள்

  • +நீதி 14:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 29

நீதிமொழிகள் 14:9

இணைவசனங்கள்

  • +நீதி 10:23; 30:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 29

நீதிமொழிகள் 14:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 19

    11/15/2004, பக். 29

நீதிமொழிகள் 14:11

இணைவசனங்கள்

  • +நீதி 21:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2004, பக். 29

நீதிமொழிகள் 14:12

இணைவசனங்கள்

  • +நீதி 30:12
  • +நீதி 16:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2021 பக். 11

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 17

நீதிமொழிகள் 14:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 17-18

நீதிமொழிகள் 14:14

இணைவசனங்கள்

  • +நீதி 1:32
  • +கலா 6:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 18

    10/1/1987, பக். 27

நீதிமொழிகள் 14:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அனுபவம் இல்லாதவன்.”

இணைவசனங்கள்

  • +நெ 6:2, 3; நீதி 27:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2023, பக். 23

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 35

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 18-19

    விழித்தெழு!,

    2/8/1996, பக். 6

    12/8/1994, பக். 15-17

    11/8/1990, பக். 24

நீதிமொழிகள் 14:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வெறித்தனமாக.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 19

நீதிமொழிகள் 14:17

இணைவசனங்கள்

  • +நீதி 12:16; 16:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 18

    7/15/2005, பக். 19

நீதிமொழிகள் 14:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அனுபவம் இல்லாதவர்கள்.”

இணைவசனங்கள்

  • +நீதி 4:7-9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 19

நீதிமொழிகள் 14:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 19-20

நீதிமொழிகள் 14:20

இணைவசனங்கள்

  • +நீதி 19:7
  • +நீதி 19:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2018, பக். 10-11

    விழித்தெழு!,

    10/2015, பக். 5

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

நீதிமொழிகள் 14:21

இணைவசனங்கள்

  • +சங் 41:1; நீதி 19:17; ஏசா 58:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

    7/1/1987, பக். 10-15

நீதிமொழிகள் 14:22

இணைவசனங்கள்

  • +யோபு 42:10; சங் 25:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

நீதிமொழிகள் 14:23

இணைவசனங்கள்

  • +நீதி 28:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

    9/15/1997, பக். 21-22

நீதிமொழிகள் 14:24

இணைவசனங்கள்

  • +நீதி 27:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

நீதிமொழிகள் 14:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2005, பக். 20

நீதிமொழிகள் 14:26

இணைவசனங்கள்

  • +சங் 34:9; ரோ 8:31
  • +நீதி 18:10; எரே 15:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 13

நீதிமொழிகள் 14:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 13-14

நீதிமொழிகள் 14:28

இணைவசனங்கள்

  • +1ரா 4:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 14

நீதிமொழிகள் 14:29

இணைவசனங்கள்

  • +நீதி 17:27; யாக் 1:19
  • +நீதி 25:28; 29:11; பிர 7:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 14

    3/15/1997, பக். 13

    விழித்தெழு!,

    3/8/2002, பக். 22

நீதிமொழிகள் 14:30

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உயிர்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 37:3, 4; 1சா 18:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 14

    8/15/2000, பக். 23

    12/15/1996, பக். 32

    2/1/1996, பக். 31

    8/1/1988, பக். 4

    விழித்தெழு!,

    1/2012, பக். 25

    5/2006, பக். 28

    12/8/1996, பக். 10

    10/8/1993, பக். 32

    8/8/1992, பக். 14

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 25-26

நீதிமொழிகள் 14:31

இணைவசனங்கள்

  • +உபா 24:14, 15; சங் 12:5
  • +மத் 19:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 14-15

நீதிமொழிகள் 14:32

இணைவசனங்கள்

  • +நீதி 2:7; 10:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 15

நீதிமொழிகள் 14:33

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

இணைவசனங்கள்

  • +நீதி 15:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 15

நீதிமொழிகள் 14:34

இணைவசனங்கள்

  • +உபா 4:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 15

    12/15/1995, பக். 26-29

நீதிமொழிகள் 14:35

இணைவசனங்கள்

  • +2சா 15:32-34; நீதி 22:29
  • +1ரா 2:44, 46

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2005, பக். 15

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 14:1நீதி 24:3; 31:26
நீதி. 14:5நீதி 6:16, 19; 19:5
நீதி. 14:6நீதி 18:15
நீதி. 14:7நீதி 13:20
நீதி. 14:8நீதி 14:12
நீதி. 14:9நீதி 10:23; 30:20
நீதி. 14:11நீதி 21:12
நீதி. 14:12நீதி 30:12
நீதி. 14:12நீதி 16:25
நீதி. 14:14நீதி 1:32
நீதி. 14:14கலா 6:7, 8
நீதி. 14:15நெ 6:2, 3; நீதி 27:12
நீதி. 14:17நீதி 12:16; 16:32
நீதி. 14:18நீதி 4:7-9
நீதி. 14:20நீதி 19:7
நீதி. 14:20நீதி 19:4
நீதி. 14:21சங் 41:1; நீதி 19:17; ஏசா 58:7, 8
நீதி. 14:22யோபு 42:10; சங் 25:10
நீதி. 14:23நீதி 28:19
நீதி. 14:24நீதி 27:22
நீதி. 14:26சங் 34:9; ரோ 8:31
நீதி. 14:26நீதி 18:10; எரே 15:11
நீதி. 14:281ரா 4:21
நீதி. 14:29நீதி 17:27; யாக் 1:19
நீதி. 14:29நீதி 25:28; 29:11; பிர 7:9
நீதி. 14:30ஆதி 37:3, 4; 1சா 18:8, 9
நீதி. 14:31உபா 24:14, 15; சங் 12:5
நீதி. 14:31மத் 19:21
நீதி. 14:32நீதி 2:7; 10:9
நீதி. 14:33நீதி 15:28
நீதி. 14:34உபா 4:6
நீதி. 14:352சா 15:32-34; நீதி 22:29
நீதி. 14:351ரா 2:44, 46
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 14:1-35

நீதிமொழிகள்

14 ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டிக்காக்கிறாள்.+

ஆனால், புத்தியில்லாத பெண் அதைக் குட்டிச்சுவராக்குகிறாள்.

 2 நேர்மையாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறான்.

ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் அவரை அவமதிக்கிறான்.

 3 முட்டாளின் வாயிலிருந்து வரும் ஆணவப் பேச்சு பிரம்புபோல் இருக்கும்.

ஆனால், ஞானமுள்ளவர்களின் உதடுகள் அவர்களைப் பாதுகாக்கும்.

 4 மாடுகள் இல்லையென்றால் தொழுவம் சுத்தமாக இருக்கும்.

ஆனால், காளையின் பலத்தால் அறுவடை அமோகமாக இருக்கும்.

 5 உண்மையான சாட்சி பொய் பேச மாட்டான்.

ஆனால், பொய் சாட்சி மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.+

 6 கேலி செய்கிறவன் ஞானத்தை எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க மாட்டான்.

ஆனால், புரிந்துகொள்ளும் திறன் உள்ளவனுக்கு அறிவு எளிதில் கிடைக்கும்.+

 7 முட்டாளைவிட்டுத் தூர விலகு.

ஏனென்றால், அவன் எதையும் அறிவோடு பேச மாட்டான்.+

 8 சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.

ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+

 9 முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+

ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

10 இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும்.

அதன் சந்தோஷத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

11 பொல்லாதவர்களின் வீடு அழிந்துபோகும்.+

ஆனால், நேர்மையானவர்களின் கூடாரம் செழிக்கும்.

12 மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.+

ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+

13 ஒருவன் வெளியே சிரித்தாலும் உள்ளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

ஒருவனுடைய சந்தோஷம் துக்கத்தில் போய் முடியலாம்.

14 ஒருவனுடைய உள்ளம் தாறுமாறாகப் போகும்போது அதன் விளைவுகளை அவன் சந்திப்பான்.+

ஆனால், நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்.+

15 விவரம் தெரியாதவன்* யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான்.

ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.+

16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.

ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.

17 சட்டென்று கோபப்படுகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.+

ஆனால், எதையும் யோசித்து செய்கிறவன் வெறுக்கப்படுகிறான்.

18 விவரம் தெரியாதவர்கள்* முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள்.

ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவர்கள் அறிவு என்ற கிரீடத்தைச் சூடியிருப்பார்கள்.+

19 நல்லவர்களுக்கு முன் கெட்டவர்கள் தலைவணங்க வேண்டியிருக்கும்.

நீதிமான்களின் வாசலில் பொல்லாதவர்கள் தலைவணங்குவார்கள்.

20 ஏழையை அக்கம்பக்கத்தார்கூட வெறுக்கிறார்கள்.+

ஆனால், பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.+

21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.

ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+

22 சதித்திட்டம் போடுகிறவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள்.

ஆனால், நல்லது செய்யப் பாடுபடுகிறவர்களுக்கு மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் காட்டப்படும்.+

23 எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.

ஆனால், வெட்டிப் பேச்சு வறுமையைக் கொண்டுவரும்.+

24 ஞானமுள்ளவர்களின் கிரீடம் அவர்களுடைய செல்வம்.

ஆனால், முட்டாள்களின் முட்டாள்தனத்தால் விளைவது இன்னுமதிக முட்டாள்தனமே.+

25 உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்.

ஆனால், ஏமாற்றுக்காரன் மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறான்.

26 யெகோவாமேல் இருக்கும் பயம் ஒருவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தரும்.+

அது அவனுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாக இருக்கும்.+

27 யெகோவாமேல் இருக்கும் பயம் வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.

மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.

28 மக்கள்தொகை உயர்ந்தால் ராஜாவின் மகிமை கூடும்.+

மக்கள்தொகை குறைந்தால் அவனுடைய ஆட்சி கவிழும்.

29 பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்.+

ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.+

30 அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்.*

ஆனால், பொறாமை எலும்புருக்கி.+

31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+

ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+

32 பொல்லாதவன் தன்னுடைய அக்கிரமத்தாலேயே வீழ்ச்சி அடைவான்.

ஆனால், நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே அடைக்கலம் காண்பான்.+

33 புத்தி* உள்ளவரின் இதயத்தில் ஞானம் அமைதியாகக் குடியிருக்கும்.+

ஆனால், முட்டாள் தனக்கு ஞானமாகத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறான்.

34 நீதி ஒரு தேசத்தின் மதிப்பை உயர்த்தும்.+

ஆனால், பாவம் குடிமக்களின் மதிப்பைக் கெடுக்கும்.

35 விவேகமாக நடக்கிற ஊழியன்மேல் ராஜா பிரியமாக இருக்கிறார்.+

ஆனால், வெட்கக்கேடாக நடக்கிறவனைப் பார்த்து அவர் கோபத்தில் கொதிக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்