அடிக்குறிப்பு
a இன்றைக்கு நமக்கு வருகிற பயங்கரமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு யெகோவாவின் உதவி நமக்குத் தேவை. இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது யெகோவா நம்மை எந்தளவுக்குக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வருகிற பிரச்சினைகளை அவர் கவனிக்கிறார். அதையெல்லாம் சமாளிப்பதற்குத் தேவையான உதவியும் செய்கிறார்.