அடிக்குறிப்பு
a பேராசிரியர் ஃபிராங்க் எச். கோர்மன் எழுதுகிறதாவது: “இரத்தத்தை உபயோகிக்காமலிருப்பது பயபக்திக்குரிய செயல் என நன்கு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது; அது, அந்த மிருகத்தின் உயிருக்கு மதிப்பைக் காட்டுவதையும், அதோடு அதற்கு உயிரளித்து, தொடர்ந்து பராமரிக்கும் கடவுளுக்கும் மரியாதை காட்டுவதையும் சுட்டிக்காட்டியது.”