அடிக்குறிப்பு
a நியாயப்பிரமாண சட்டப்படி ஒரு திருடன் அவன் திருடியதைப் போல இரு மடங்கு, ஏன், நான்கு, ஐந்து மடங்குகூட அபராதமாக கட்டவேண்டியிருக்கும். (யாத்திராகமம் 22:1-4) இங்கு “ஏழு மடங்கு” என சொல்லப்படுவது, முழுமையான அபராதத்தை குறிக்கிறது. அது ஒருவேளை அவன் திருடியதைப் போல பல மடங்காகவும் இருக்கலாம்.