அடிக்குறிப்பு
a 1978, ஜூன் 15, ஆங்கில காவற்கோபுரம் பிரதியிலும் 1994, அக்டோபர் 1, காவற்கோபுரம் பிரதியிலும் வெளிவந்துள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையை பார்க்கவும். உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, அவற்றை அதிகரிக்கும் செயற்கை மருந்துகள் இப்போது தயாரிக்கப்படுகின்றன. இவை இரத்தத்திலிருந்து செய்யப்படுவதில்லை. இரத்தத்தின் கூறுகள் சிலவற்றிற்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம்.