அடிக்குறிப்பு
a இன்றும் சில சமுதாயங்களில் பெற்றோர்தான் தங்கள் பிள்ளைகளின் நிச்சயத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் நிலையை அடைவதற்கு சற்று முன் இவ்வாறு செய்யப்படலாம். இந்தச் சமயத்தில், அவர்கள் திருமணம் ஆனவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால், நிச்சயிக்கப்பட்டதாக அல்லது ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளப் போகிறவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.