உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a உழவியல் நிபுணர் உவால்டர் சி. லூடர்மில்க் என்பவர் (ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்பவர்) அந்தப் பிரதேசத்தைப் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியிலிருந்து இந்தவிதமான முடிவுக்கு வந்தார்: “இந்நிலம் ஒருகாலத்தில் புல்வெளிமிக்க பரதீஸாய் இருந்தது. ரோமர் காலம் முதற்கொண்டு,” அங்கிருந்த சீதோஷ்ணநிலை குறிப்பிடத்தக்க விதத்தில் மாறிவிடவில்லை என்றும்கூட அவர் சுட்டிக்காண்பித்தார். “ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த அத்தேசத்தை மாற்றிய அந்தப் ‘பாலைவனம்’ மனிதனின் செயலாகும், இயற்கையின் செயலல்ல,” என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்