அடிக்குறிப்பு
a உழவியல் நிபுணர் உவால்டர் சி. லூடர்மில்க் என்பவர் (ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்பவர்) அந்தப் பிரதேசத்தைப் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியிலிருந்து இந்தவிதமான முடிவுக்கு வந்தார்: “இந்நிலம் ஒருகாலத்தில் புல்வெளிமிக்க பரதீஸாய் இருந்தது. ரோமர் காலம் முதற்கொண்டு,” அங்கிருந்த சீதோஷ்ணநிலை குறிப்பிடத்தக்க விதத்தில் மாறிவிடவில்லை என்றும்கூட அவர் சுட்டிக்காண்பித்தார். “ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த அத்தேசத்தை மாற்றிய அந்தப் ‘பாலைவனம்’ மனிதனின் செயலாகும், இயற்கையின் செயலல்ல,” என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.