அடிக்குறிப்பு
b பழைய ஏற்பாட்டின்பேரில் விளக்கவுரை (Commentary on the Old Testament) என்று தாங்கள் எழுதிய புத்தகத்தில், கீல் மற்றும் டெலீஷ் குறிப்பிடுவதாவது, ஒருவர் “மற்றொருவர் இழைத்த குற்றச்செயலைத் தானே பார்த்ததன் மூலமோ, அல்லது மற்ற வழியிலோ அறியவந்திருப்பதால், குற்றவாளிக்குத் தீர்ப்பளிப்பதற்காக நீதிமன்றத்தில் சாட்சிசொல்ல தகுதியானவராயிருக்கிறார்; பொதுவிசாரணையில் நீதிபதி வேண்டுகோள் விடுக்க, அங்கு கூடியிருக்கும் எல்லாரும் விஷயமறிந்தவர்களாக இருந்தால் முன்வந்து சாட்சி சொல்ல ஊக்குவிக்கப்பட்டபோது இவர் அப்படி செய்யாமல், தான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமலிருந்தால் குற்றம் அல்லது பாவம் செய்தவராக இருப்பார்.”