உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b பழைய ஏற்பாட்டின்பேரில் விளக்கவுரை (Commentary on the Old Testament) என்று தாங்கள் எழுதிய புத்தகத்தில், கீல் மற்றும் டெலீஷ் குறிப்பிடுவதாவது, ஒருவர் “மற்றொருவர் இழைத்த குற்றச்செயலைத் தானே பார்த்ததன் மூலமோ, அல்லது மற்ற வழியிலோ அறியவந்திருப்பதால், குற்றவாளிக்குத் தீர்ப்பளிப்பதற்காக நீதிமன்றத்தில் சாட்சிசொல்ல தகுதியானவராயிருக்கிறார்; பொதுவிசாரணையில் நீதிபதி வேண்டுகோள் விடுக்க, அங்கு கூடியிருக்கும் எல்லாரும் விஷயமறிந்தவர்களாக இருந்தால் முன்வந்து சாட்சி சொல்ல ஊக்குவிக்கப்பட்டபோது இவர் அப்படி செய்யாமல், தான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமலிருந்தால் குற்றம் அல்லது பாவம் செய்தவராக இருப்பார்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்