பொருளடக்கம்
3 வாழ்க்கை சரிதை ‘எல்லாருக்கும் எல்லாமானேன்’
ஜனவரி 30, 2017–பிப்ரவரி 5, 2017
8 அளவற்ற கருணையால் நீங்கள் விடுதலையாக்கப்பட்டீர்கள்!
பிப்ரவரி 6-12, 2017
13 கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிக்கிறீர்களா?
கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயத்தைப் பற்றி ரோமர் 6 மற்றும் 8-வது அதிகாரங்களில் பார்ப்போம். கடவுளுடைய அளவற்ற கருணையிலிருந்து நன்மையடையவும் மதிப்புள்ள விஷயங்களின்மீது நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்தவும் இந்த அதிகாரங்கள் நமக்கு உதவும்.
18 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
பிப்ரவரி 13-19, 2017
19 உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
பிப்ரவரி 20-26, 2017
24 தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார்!
நம்முடைய கவலைகளையெல்லாம் எப்படி கடவுள்மீது வைத்துவிடலாம் என்பதைப் பற்றி முதல் கட்டுரை விளக்கும். தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார் என்று உறுதியாக நம்புவதன் மூலம் நாம் எப்படி நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றி இரண்டாவது கட்டுரை விளக்கும். அதோடு, பலன்மீது நம்பிக்கை வைப்பதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரை விளக்கும்.