பாடல் 34
நான் உத்தமனாக வாழ்வேன்
1. என் தே-வ-னே, என் உள்-ளம் பா-ருங்-கள்.
உம்-மை நான் நம்-பி-யே, உண்-மை-யாய் வாழ்-கி-றேன்.
என்-னை நீங்-கள் ஆ-ராய்ந்-து பா-ருங்-கள்,
தீ-மை-தான் நீக்-குங்-கள், ஆ-சி-கள் தா-ருங்-கள்.
(பல்லவி)
நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.
2. உம் வார்த்-தை-யை மீ-றா-மல் வாழ்-கி-றேன்.
தீ-யோ-ரின் பா-தை-யில் சே-ரா-மல் நீங்-கி-னேன்.
என் ஸ்வா-சம் போல் நான் உத்-த-மம் காப்-பேன்.
யெ-கோ-வா-வே அன்-பாய் என் ஜீ-வன் காப்-பீ-ரே.
(பல்லவி)
நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.
3. நான் ஆ-சை-யாய் செல்-கின்-றேன் ஆ-ல-யம்.
உம் சே-வை செய்-வ-தில் காண்-கின்-றேன் ஆ-னந்-தம்.
உம் வா-சல் நா-டி செல்-வேன் என்-று-மே.
நெஞ்-சா-ரப் போற்-றி-யே நான் சொல்-வேன் நன்-றி-யே.
(பல்லவி)
நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.
(பாருங்கள்: சங். 25:2.)