பாடல் 22
கடவுளுடைய ஆட்சி வருக!
(வெளிப்படுத்துதல் 11:15; 12:10)
1. இன்-றும் என்-று-மே யெ-கோ-வா,
ரா-ஜா-தி ரா-ஜா-வே.
தன் பா-ச ம-கன் கை-யி-லே,
செங்-கோ-லை தந்-தா-ரே.
வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,
பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.
(பல்லவி)
நம் ரா-ஜா ஏ-சு-வே
மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.
நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:
“ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”
2. சாத்-தா-னுக்-கு நாள் கொஞ்-ச-மே,
தீ-ரும் நம் துன்-ப-மே.
நம் கா-லங்-கள் கொந்-த-ளிக்-கும்,
நம் நெஞ்-சில் ஆ-னந்-தம்.
வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,
பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.
(பல்லவி)
நம் ரா-ஜா ஏ-சு-வே
மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.
நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:
“ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”
3. தொல்-லை கொ-டுத்-த ப-கை-வன்,
தோற்-றா-னே போ-ரில்-தான்.
வான் வீட்-டி-னில் நிம்-ம-தி-யே,
சாத்-தான் அங்-கில்-லை-யே.
வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,
பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.
(பல்லவி)
நம் ரா-ஜா ஏ-சு-வே
மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.
நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:
“ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”
(பாருங்கள்: தானி. 2:34, 35; 2 கொ. 4:18.)