பாடல் 1
யெகோவாவின் குணங்கள்
1. மின்-னும் விண்-மீன்-கள் வா-னில் வைத்-தீ-ரே.
மே-கங்-கள் உள்-ளே இ-டி-மின்-னல் வைத்-தீர்.
எல்-லாம் உங்-கள் வல்-ல-மை சொல்-லா-தோ?
யெ-கோ-வா நீங்-கள், வாழ்-வின் ஊற்-றே.
2. உங்-கள் பே-ராட்-சி நீ-தி மா-றா-தே.
உங்-கள் சட்-டங்-கள் நி-கர் இல்-லா-த-தே.
பொன் போல் உங்-கள் ஞா-னம்-தான் மின்-னு-தே,
உங்-கள் வார்த்-தை-யில் காண்-கின்-றோ-மே!
3. அன்-பின் நீ-ரூற்-றே, பா-யும் வெள்-ள-மே!
உங்-கள் பே-ரன்-பை க-ட-லும் கொள்-ளா-தே!
உங்-கள் பே-ரை, மாண்-பைத்-தான் சொல்-வோ-மே,
பெய்-யும் ம-ழை-போல் எங்-கும், எங்-கும்.
(பாருங்கள்: சங். 36:9; 145:6-13; பிர. 3:14; யாக். 1:17.)