உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 12-13
  • பகுதி 2​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 2​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • நன்மை எப்போதாவது தீமையை வெல்லுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தீமையை நன்மை வெல்லும் விதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பெரிய வெள்ளம் வந்தபோது கடவுள் சொன்னதை யார் கேட்டார்கள்?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • கடந்த காலத்திலிருந்து ஓர் எச்சரிப்பு
    கடவுளுடைய நண்பர்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 12-13
நோவா மிருகங்களைப் பேழைக்குள் கொண்டுபோகிறார்

பகுதி 2​—⁠முன்னுரை

அன்றைக்கு இருந்த உலகத்தை அழிக்க யெகோவா ஏன் ஒரு பெரிய வெள்ளத்தை வர வைத்தார்? மனிதர்கள் படைக்கப்பட்டு கொஞ்ச காலத்திலேயே, யெகோவாவுக்கு எதிரான ஒரு கலகத்தை சாத்தான் ஆரம்பித்தான். ஆதாம், ஏவாள், அவர்களுடைய மகன் காயீன் போன்ற ஆட்கள் சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆபேல், நோவா போன்றவர்கள் யெகோவாவின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். நிறைய பேர் கெட்டவர்களாக இருந்ததால் யெகோவா அன்றைக்கு இருந்த கெட்டவர்கள் எல்லாரையும் அழித்தார். நாம் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை யெகோவா பார்க்கிறார். யெகோவா கெட்டவர்களை ஜெயிக்க விடவே மாட்டார். இந்த விஷயங்களைப் பற்றி இந்தப் பகுதியில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியப் பாடங்கள்

  • மற்றவர்களோடு நாம் எப்போதும் சமாதானமாக இருக்க வேண்டும். சாத்தானையும் அவன் பக்கம் சேர்ந்துகொண்டவர்களையும் போல் நாம் கொடூரமாக நடந்துகொள்ள கூடாது

  • நோவா மாதிரியே நாமும் கடவுள் சொல்வதைக் கேட்டு நடந்தால், என்றென்றும் சந்தோஷமாக வாழலாம்

  • யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார். நாம் நல்லது செய்தால் அவர் சந்தோஷப்படுவார், கெட்டது செய்தால் வருத்தப்படுவார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்