பாடல் 42
‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. நா-மெல்-லாம் அ-பூர்-ண-ரே,
ப-ல-வீ-ன-ரே;
யெ-கோ-வா-வோ அன்-பை-யே
காட்-டு-கி-றா-ரே.
நாம் அ-வர் போ-ல-வே
தென்-றல் காற்-றா-க-வே,
வீ-சு-வோம் நம் அன்-பை-யே,
வா-டு-வோர் மீ-தே!
2. தே-வன் ப-ல-வீ-ன-ரை
தாங்-கி-டு-வா-ரே!
க்றிஸ்-து ரத்-தம் சிந்-தி-யே
வாழ்-வு தந்-தா-ரே!
நா-மும் அ-வர்-க-ளை
தாங்-கு-வோம் நா-ளு-மே,
நெஞ்-சின் வ-லி ஆற்-று-வோம்,
கண்-ணீர் நீக்-கு-வோம்!
3. சோ-க எண்-ணெய்-யில் தொய்ந்-த
தீ-பத் தி-ரி-யாய்
த-ளர்ந்-து-போ-னோ-ரை-யே
அன்-பால் தூண்-டு-வோம்.
தொய்ந்-த உள்-ளத்-தி-லே
ஏற்-று-வோம் தீ-ப-மே,
ஜோ-தி-யாய் மின்-னு-வ-ரே
சந்-தோ-ஷத்-தி-லே!
(காண்க: 2 கொ. 11:29; ஏசா. 35:3, 4; கலா. 6:2.)