பக்கம் இரண்டு
நாம் அனைவருமே துன்பம் அனுபவித்திருக்கிறோம் அல்லது நாம் நேசிக்கும் ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆம், பல்வேறு காரணங்களுக்காகத் துன்பப்படும் மக்களின் விவரப்பதிவுகள் மனித சரித்திரத்தில் நிரம்பியிருக்கிறது. கடவுள் இதை ஏன் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அனுமதிக்கிறார்? துன்பத்திற்கு எப்பொழுதாவது முடிவு வருமா?